FUTURE IS NOW - J Krishnamurti.
பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.
Search This Blog
Showing posts with label ஃபோட்டோ. Show all posts
Showing posts with label ஃபோட்டோ. Show all posts
Friday, January 21, 2011
A Buddha Statue seen in a Buddhist Temple in Singapore
Labels:எதைப் பற்றியும், காணக் கிடைத்தவை
ஃபோட்டோ
Sunday, March 7, 2010
ஃபோட்டோ-கவிதை-1
தாங்கிச் சுமைகள்
அவரவர் குதிரையில்
அவரவர் குடை நிழல்.
அவரவர் குதிரையை
அவரவர் சுமப்பர்.
சுமந்திட வேறோர்
குதிரையைத் தேடுவர்.
தேடிக் கிடைத்ததும்
குளம்புகள் தலையில்.
வாலில் ஜடாமுடி
வகையாய்த் திரித்திட
வாலும் அறுந்திடும்.
மூளிக் குதிரையை
முதுகில் சுமப்பதே
முழு முதற் வேலை.
முதுகுக் கலைவது
அடுத்த சோலி.
ஃபோட்டோ: 19-2-2010 - கவிதை: மே 1976 கணையாழி.
Labels:எதைப் பற்றியும், காணக் கிடைத்தவை
ஃபோட்டோ
Subscribe to:
Posts (Atom)
