tag:blogger.com,1999:blog-7943372655695845832.post8033137451585558148..comments2019-03-24T21:17:01.858+05:30Comments on va.srinivasan/வ.ஸ்ரீநிவாசன்/v.srinivasan: ‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி’ல் ஓர் உரைUnknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7943372655695845832.post-19075691460422553012017-01-21T16:38:16.237+05:302017-01-21T16:38:16.237+05:30என் மனதில் ஒரு சின்ன நிறைவு, எனக்கும் ஒரு "நா...என் மனதில் ஒரு சின்ன நிறைவு, எனக்கும் ஒரு "நாஞ்சில் நாடன்" கிடைத்துள்ளார் என்று.. படித்தது மிகக் குறைவு, உங்களைப் பற்றி, ஆனால் இன்னும் நிறையப் படிக்க வேண்டும் என்ற அவா...எங்கோ படித்தது...சில நட்புகள் ஏன் ஆரம்பித்தன என நாம் என்னும் முன்னரே இவர் சரியான தேர்வு சில நேரங்களில் தோன்றும், இடையில் இந்த நட்பு இப்படியே நிலைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கமும் வளரும். பார்க்காத நட்பு என நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் பேசா நட்பு என நமது நட்பைச் சொல்ல முடியாது...பேசினோம், பேசுகிறோம், பேசுவோம்.....ஸ்ரீதரன் Anonymoushttps://www.blogger.com/profile/18251368004578163349noreply@blogger.com