FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, May 8, 2009

ஓம் நமோ நாராயணா !

பிறந்ததிலிருந்தே ஜென்ம ஜென்மமாய்
‘ப்ளூ பேபி’. பிறர் கை பட்டு
அறுந்த வில்லை உடைத்தோர்
திருமணம். சாதா வனக் குரங்கை
மறைந்து கொன்ற மாவீரம். பின்னொரு நாள்
நீர்ப் பாம்பின் சிரசில் நடனம். என்றென்றும்
அறிதுயில் என்ற பெயரில்
அசையாதுறங்கும் பரந்தாமா ! பலஹீனம் நீங்கி
பிறிதெம்மைக் காப்பது எப்போது?

ஓம் நமோ நாராயணா !

10-4-09

No comments: