FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, May 8, 2009

ஓம் நமசிவாய !

ஓம் நமசிவாய !


பாம்பை கயிறென்று எண்ணி
கழுத்தில் விட்டாச்சு.
அமுதென்ற நினைப்பில் கொல்லும்
விடத்தை குடிச்சுமாச்சு.
வாயால் அருந்த வேண்டிய நீரை
தலையில் வச்சாச்சு.
ஆக்குவதாய் எண்ணி
அனைத்தையும் அழிச்சாச்சு.
முக்கண்ணில் ஒன்று கூட
‘ஒர்க்’ பண்ணா பரமசிவனே!
ஓம் நமசிவாய !

10-4-09

No comments: